|
|
கொடி பறக்குது ![]() நடிப்பு
ரஜினிகாந்த், சுஜாதா, அமலா, ஜனகராஜ், விஜயன், சங்கிலி முருகன், ஏ.ஆர்.எஸ். வீரராகவன், பாக்யலட்சுமி, மணிவண்ணன்பாடல்கள்
வைரமுத்துஇசை
அம்சலேகாஒளிப்பதிவு
B. கண்ணன்படத்தொகுப்பு
P. மோகன்ராஜ்கதை, வசனம்
ஆர். செல்வராஜ்திரைக்கதை, இயக்கம்
பாரதிராஜாதயாரிப்பு
பாரதிராஜாதயாரிப்பு நிறுவனம்
மனோஜ் கிரியேஷன்ஸ்வெளீயீடு:
8 நவம்பர் 1988வீடியோ ***** பாடல்கள்
1. சேலை கட்டும் பெண்ணுகொரு
படம் : கொடி பறக்குது (1988) இசை : அம்சலேகா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.எஸ். சித்ரா வீடியோ ஓஹோஹோ ஓஹோஹோ ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் பெண் : வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள் ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள் பெண் : இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை ஆண் : இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : ஓஓஓ கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள் காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள் ஆண் : ஹா ஆஆஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள் ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள் பெண் : ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா ஆண் : இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை பெண் : இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் குழு : ம்ம்ம் ஆஆஆ ம்ம்ம் ஆஆஆ ஆண் : ஓஓஓஒ காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ பெண் : ஓஓஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ ஆண் : மீனுக்குத் தூண்டில் இட்டாய் யானை வந்தது மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது பெண் : இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை ஆண் : இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் பெண் : வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள் ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள் பெண் : இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை ஆண் : இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை *****
|